மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

2 hours ago 3

சென்னை: மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.

The post மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article