மலட்டாற்றின் கரைகளை சீர்படுத்த ரூ.7 கோடி செலவாகும் : அமைச்சர் துரைமுருகன்

2 weeks ago 6

சென்னை : கடலூரில் ஃபெஞ்சல் புயலால் சேதமான மலட்டாற்றின் கரைகளை சீர்படுத்த ரூ.7 கோடி செலவாகும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கரைகளை சீர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக உறுப்பினர் ஐயப்பன் கேள்விக்கு துரைமுருகன் பதில் அளித்தார்.

The post மலட்டாற்றின் கரைகளை சீர்படுத்த ரூ.7 கோடி செலவாகும் : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article