மருத்துவர் பாலாஜி இன்று மதியம் தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

2 months ago 10

சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மருத்துவர் பாலாஜி இன்று மதியம் தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டம். கைதான விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post மருத்துவர் பாலாஜி இன்று மதியம் தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Read Entire Article