மருத்துவர் தினத்தையொட்டி 50 மருத்துவர்களுக்கு விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

2 days ago 4

சென்னை: சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற ‘மருத்​து​வர் தினம் 2025’ நிகழ்​வில் பங்​கேற்ற சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் மருத்​து​வத் துறை​யில் மகத்​தான பணி​யாற்​றிய 50 மருத்​து​வர்​களை பாராட்டி பதக்​கங்​கள் மற்​றும் சான்​றிதழ்​களை வழங்கி கவுர​வித்​தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் எழிலன் நாக​நாதன், சுகா​தா​ரத் துறை செய​லா​ளர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண்​தம்​பு​ராஜ், இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோபதி துறை ஆணை​யர் எம்​.​விஜயலட்​சுமி, மருத்து​வப் பணி​யாளர் தேர்​வாணை​யம் தலை​வர் பி.உமா மகேஸ்​வரி, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் செல்​வ​வி​நாயகம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் ராஜமூர்த்​தி, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி கூடு​தல் இயக்​குநர் தேரணி​ராஜன் உள்​ளிட்​டோர் நிகழ்​வில் பங்​கேற்​றனர்.

Read Entire Article