மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

6 months ago 18

செங்கல்பட்டு : சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article