சென்னை: சென்னை மயிலாப்பூரில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நண்பர்கள் 15 பேர் கடந்த மாதம் தடா நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது தகராறு ஏற்பட்டு, இரு தரப்பாக பிரிந்தனர். இரு தரப்பினரும் மோதிக் கொண்ட நிலையில் 3 பேருக்கு வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post மயிலாப்பூரில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.