மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழப்பு

3 months ago 7

காங்கோ: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழந்தனர். ஜன.1-ம் தேதி மர்ம காய்ச்சல் பரவிய நிலையில் இதுவரை 419 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 50 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது.

The post மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article