மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

8 hours ago 2

சென்னை: மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

The post மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article