மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது என்று நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கோயிலில் வழிபடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., ஐ.ஜி. உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
The post மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பாராட்டு appeared first on Dinakaran.