மதுரை கொள்முதல் நிலையங்களில் குவியும் நெல் மூட்டைகள்: பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

3 months ago 9

மதுரை: கொள்முதல் நிலையங்களில் மலை போன்று குவியும் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் குடோன்களுக்கு எடுத்துச்சென்று பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் மதுரை கிழக்கு மேற்கு வட்டங்களில் தற்போது, அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்,100-க்கும் மேற்பட்ட நெல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. நெல் அறுவடை தொடங்கிய நிலையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் மூட்டைகளை பெறும் கொள்முதல் நிலையங்கள் லாரிகள் மூலம் நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் பாதுகாப்பாக வைக்காமல் திறந்த வெளியில் நீண்ட நாளாக பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

Read Entire Article