மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

6 months ago 31

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின்கம்பம் மீது இடி தாக்கி கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் இருமார்க்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருபுறமும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article