மதுபோதையில் டூவீலர் ஓட்டி வந்த இளைஞர் ஆட்டோவின் பக்கவாட்டில் மோதி விபத்து

2 months ago 11
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் அதிக மதுபோதையிலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் எதிரில் வந்த ஆட்டோவின் பக்கவாட்டில் மோதி தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. செவ்வாய்கிழமை அன்று நடந்த விபத்தில் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த சக்தி என்பவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article