மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொலை

2 months ago 11

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜிரிபம் பகுதியில் நடந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article