மணல் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்..!!

2 months ago 10

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அத்தியாநல்லூரில் உள்ள தனியார் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குவாரியில் இருந்து அதிக அளவில் மணல் எடுப்பதால், விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அத்தியாநல்லூர் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

The post மணல் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article