மணல் அள்ளுவதை திருவள்ளூர் ஆட்சியர் தடுக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட் உத்தரவு

5 months ago 16

சென்னை: கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை ஆட்சியர் தடுக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவு

கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article