மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு ..!

1 week ago 8

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. லடாக், பனிப்பொழிவு பகுதிகளில் உள்ள 3 மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2026 முதல், இந்தியாவின் பிற பகுதிகளில் மார்ச் 2027 முதல் தொடங்கும்.

The post மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு ..! appeared first on Dinakaran.

Read Entire Article