டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. லடாக், பனிப்பொழிவு பகுதிகளில் உள்ள 3 மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2026 முதல், இந்தியாவின் பிற பகுதிகளில் மார்ச் 2027 முதல் தொடங்கும்.
The post மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு ..! appeared first on Dinakaran.