மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2 months ago 11

சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. குத்தகை காலம் முடிந்துவிட்டால் மதுபான கடையை காலி செய்ய வேண்டும். குத்தகை காலம் முடிந்த பின் கடையை காலி செய்யாதது ஏன் எனக் கேட்டால் வழக்கு தொடர்வீர்களா என்று நீதிபதிகள் ஆவேசம். அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article