மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

2 months ago 12

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஜார்க்கண்ட்டில் 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 38 தொகுதிகளுக்கான பரப்புரையும் ஓய்ந்தது.

The post மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article