மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை கைது..!!

1 day ago 4

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனன் கைது செய்யப்பட்டார். மகள் அபிதாவின் காதலை ஏற்க மறுத்து அவரை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனனை போலீஸ் கைது செய்தது.

The post மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article