சென்னை: மகளிர் கலைஞர் உரிமை தொகை ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூன் 4ம் தேதி முதல் 9000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post மகளிர் கலைஞர் உரிமை தொகை ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.