சென்னை : மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
The post மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் : துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.