போலி ஆசிரியர்களா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

6 months ago 20

சென்னை : பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகளில் வெளிநபரைக் கொண்டு ஆசிரியர் பாடம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post போலி ஆசிரியர்களா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article