போதைப் பொருள் வழக்குகளில் உத்தரவுகளை போலீஸ் முறையாக பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம்

6 months ago 22

மதுரை: போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானல் பாம்பர்புரத்தைச் சேர்ந்த மணி என்பவரை காரில் நூறு கிராம் போதை காளான் வைத்திருந்த வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போதை காளான் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதமாவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

Read Entire Article