பொள்ளாச்சியில் நள்ளிரவில் சடலத்தை புதைத்த மர்ம நபர்கள்

4 months ago 17

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் ஆம்னி காரில் சடலத்தை எடுத்து வந்து அப்பகுதியில் புதைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சடலத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர், யார் சடலத்தை புதைத்தனர் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

The post பொள்ளாச்சியில் நள்ளிரவில் சடலத்தை புதைத்த மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article