பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை- கனிமொழி எம்.பி.

2 hours ago 3

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் கூறியிருந்தார். முதலமைச்சர் கூறியபடி திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

The post பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை- கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Read Entire Article