பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

1 month ago 14


கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தின் முன் பேரி கார்டுகள் போடப்பட்டு வருகிறது. காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் தீர்ப்பும், தண்டனை விவரங்கள் பகலில் அறிவிக்கப்படும்

The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article