பொற்கொல்லர்களின் நகை பட்டறைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

6 months ago 21

கோவை: கெம்பட்டி காலனியில் பொற்கொல்லர்களின் நகை பட்டறைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பொற்கொல்லர்களிடம் நேரில் கலந்துரையாடி குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

The post பொற்கொல்லர்களின் நகை பட்டறைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Read Entire Article