பொறியியல் படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

1 month ago 10

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்விற்காக நாளை மறுநாள் முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கப்பட உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவினை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்க உள்ளார்.

 

The post பொறியியல் படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article