சென்னை: இந்திய வரலாறு தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் என உலகிற்கு உணர்த்திய முதல்வருக்கு நன்றி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தனர். பொய் வரலாற்றை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் முதலமைச்சர். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.
The post பொய் வரலாற்றை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் முதலமைச்சர்: அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.