பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

7 months ago 19

சென்னை: கனமழையின்போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். நாகை மாவட்டத்தில் 125 ஜே.சி.பி. இயந்திரங்கள், 75 மோட்டார் பொருத்திய படகுகள் உள்பட அனைத்து உபகரணங்கள் தயார் என ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

The post பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article