பெருந்துறையில் மே 11ல் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

1 day ago 4

சென்னை : பெருந்துறையில் மே 11ல் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பெருந்துறையில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை முதல்வர் திறந்து வைப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2 நாள் வேளாண் கண்காட்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post பெருந்துறையில் மே 11ல் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Read Entire Article