சென்னை : பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூவிருந்தவல்லி- பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு 2 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
The post பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.