பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

1 day ago 3

சென்னை : பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூவிருந்தவல்லி- பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு 2 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

The post பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article