புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

2 months ago 10

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்களுடனும் காணொலியில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். புயல், மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article