புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் கைதாகி சுமன் என்பவர் சிறையில் உள்ளார்.சுமனின் வீட்டின் சுவரில் தினேஷின் நண்பர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
The post புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!! appeared first on Dinakaran.