புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்பு

7 months ago 31

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்றார். புதுக்கோட்டை மாநகராட்சியின் துணை மேயராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். அண்மையில் புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து மேயர், துணை மேயர் பதவியேற்றனர்.

The post புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article