புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

6 hours ago 2

சென்னை: புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கத்தில் கல்லூரிகள் திறந்து வைக்கபட்டன. புதிதாக கட்டப்பட்ட கல்விசார் கட்டடம், குடியிருப்புகளும் திறக்கப்பட்டது.

The post புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article