புகையிலை பொருள் கடத்தியவர் குண்டாஸில் கைது

6 months ago 20

கள்ளக்குறிச்சி: புகையிலை பொருட்கள் கடத்திய ஸ்ரீதரை ஓராண்டு S குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேனில் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு புகையிலை பொருட்கள் கடத்தியதற்காக ஸ்ரீதர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post புகையிலை பொருள் கடத்தியவர் குண்டாஸில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article