புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

8 months ago 38

 

போடி, அக். 14: போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமலாபுரம் பகுதியில் சோதனை செய்தார், அப்போது திருமலாபுரம் சவுடாம்பிகை லயனைச் சேர்ந்த வடிவேல் (56) என்பவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அங்கிருந்த 45 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

 

The post புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article