பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்: மே மாதம் ரிசல்ட்

1 month ago 12

சென்னை: பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 3ம் வாரத்தில் முடியும். அதன்பின் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும். திட்டமிட்டபடி மே மாதம் 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

The post பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்: மே மாதம் ரிசல்ட் appeared first on Dinakaran.

Read Entire Article