பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார்

2 hours ago 4

தென்கொரியா: இவ்வாண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார். பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்பதற்காக வயது வரம்பு அண்மையில் தளர்த்தப்பட்டதை அடுத்து மூதாட்டி பங்கேற்கிறார். 72 வயது முதல் உள்ளூர் அழகிப்போட்டிகளில் பங்கேற்று வரும் சோய் சூன் முதல்முறையாக சர்வேதேச போட்டியில் பங்கேற்கிறார்.

 

The post பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article