பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

1 day ago 3

சென்னை: உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை-2025 சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல் வென்றதற்கும், கிளாசிக்கல் வீரர் தரவரிசையில் இந்தியளவில் முதலிடம் பிடித்ததற்கும், லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகின் நம்பர் 4 வீரராக உயர்ந்ததற்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். வெற்றி பாதையில் தொடரும் வாகையரான அவரது கரங்களில் செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம் உள்ளது.

The post பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article