பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தேடப்பட்ட 2 ரவுடிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கைது

7 months ago 26
திருவாரூர் அருகே பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது குறுக்கே நாய் வதந்ததால் விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்ட நிலையில், அவர்களை மருத்துவமனையில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் விஜய் ஆகியோர் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டிருந்தது.
Read Entire Article