பி.எட். படிப்பு செப்.16 முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி தகவல்

1 week ago 5

சென்னை: பி.எட். படிப்புக்கு செப்டம்பர்.16 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் நடைமுறைபடுத்தி விட்டோம். இரு மொழி கொள்கையை அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். ஐடிஐ படிப்பில் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post பி.எட். படிப்பு செப்.16 முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article