தமிழகத்தில் 3 ஆண்டில் அரசுத் துறைகளில் 68,039, தனியாரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு

1 hour ago 2

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 , தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 பேருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 பேருக்கும் என மொத்தம் 68,039 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article