பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்.. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

4 months ago 14
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே பாலாற்றின் மையப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர்.
Read Entire Article