பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

2 weeks ago 6

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை திறந்துவைக்கிறார். ரூ.8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்கிறார்.

 

The post பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. appeared first on Dinakaran.

Read Entire Article