பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

2 months ago 9

மும்பை: மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மற்றொரு நபரான ஷிவ்குமாரை மும்பை போலீஸ் கைது செய்தது. உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஷிவ்குமாரை மும்பை போலீஸ் கைது செய்தது. நேபாளத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ஷிவ்குமார், அவருக்கு உதவிய 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article