டெல்லி: இந்தியாவின் எதிர்ப்பையும் பாகிஸ்தானுக்கு மீறி ரூ.8,542 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. IMF விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது
The post பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு appeared first on Dinakaran.