பவுர்ணமியை ஒட்டி நாளை(நவ.15) திருவண்ணாமலைக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7 months ago 23

சென்னை: பவுர்ணமியை ஒட்டி நாளை திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து 250 பேருந்துகள், புதுவை, விழுப்புரம், வேலூர், கடலூரிலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post பவுர்ணமியை ஒட்டி நாளை(நவ.15) திருவண்ணாமலைக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article