பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு..!!

3 months ago 14

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பழனியில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article